ஆளுநர் ரோசய்யா உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையின் பிறப்பு அம்சங்கள் வருமாறு..!
* முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* சிறு, குறு தொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
* மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்று குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெறப்படும்.
* இலங்கையில் போரின்போது இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமைகள் கிடைப்பதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கப்படும்.
* இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.
* தமிழகத்தில் உயர்கல்வி பயில அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.
* இலங்கைக் தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 3 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்திறன் உருவாக்கப்படும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் இணைந்து நகர்ப்புற கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
* தமிழகத்தில் உள்ள வேளாண் சந்தைகள் தேசிய சந்தைகளுடன் இணைக்கப்படும்.
* உயர்கல்வி பயில மாணவர்களுக்கான நிதி உதவி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திறன் உருவாக்கப்படும்.
* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப்பணிகள் விரைவாக செயல்படுத்தப்படும்.
* சென்னை அருகே மூடப்பட்ட நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மருத்துவ பொதுநுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற தொடர்ந்து பாடுபடுவோம்.
* முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* சிறு, குறு தொழில் தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன் தமிழக அரசால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
* மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீரைத் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்று குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தில் உரிய உத்தரவு பெறப்படும்.
* இலங்கையில் போரின்போது இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமைகள் கிடைப்பதற்காக தொடர்ந்து குரல் கொடுக்கப்படும்.
* இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.
* தமிழகத்தில் உயர்கல்வி பயில அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.
* இலங்கைக் தமிழர்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* தமிழ்நாடு கிராமப்புற குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.
* இலவச கறவை மாடுகள், ஆடுகள் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 3 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்திறன் உருவாக்கப்படும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் இணைந்து நகர்ப்புற கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
* தமிழகத்தில் உள்ள வேளாண் சந்தைகள் தேசிய சந்தைகளுடன் இணைக்கப்படும்.
* உயர்கல்வி பயில மாணவர்களுக்கான நிதி உதவி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல்மின் திறன் உருவாக்கப்படும்.
* சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்டப்பணிகள் விரைவாக செயல்படுத்தப்படும்.
* சென்னை அருகே மூடப்பட்ட நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* மருத்துவ பொதுநுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற தொடர்ந்து பாடுபடுவோம்.
No comments:
Post a Comment